எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...
எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...

எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்


இஸ்லாம் மார்க்கம் அமைதியான மார்க்கம். நீதியாக, நேர்மையாக நடுநிலையாக நடந்து கொள்ள வழிக்காட்டும் மார்க்கமாகும்.


நாம் நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி, பின் வரக்கூடிய குர்ஆன் வசனத்தின் மூலமாக மக்களுக்கு அல்லாஹ் இப்படி வழிக்காட்டுகிறான்

Read More →
ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும்  [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]
ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]

ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும்

[திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]

-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி


ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா? என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள்.


முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய...

Read More →
மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌...
மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌...

மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌...

-S.H.M.இஸ்மாயில் ஸலஃபி

மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார்.


வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ...

Read More →
அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]
அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி


அன்புள்ள தம்பி தங்கைகளே ! உங்களுக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே! ஆம், தரையில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. அது பலம் மிக்கது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள். அதே போன்று எமது பலம் எமது இறை நம்பிக்கையில் உள்ளது!

யானை படை

அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன?

Read More →
திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01
திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01

திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01

-ஷைய்ஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி

காகத்தின் கதை!

“(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்து தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ எனக் கூறினார்.”

“என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம்...

Read More →
பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்
பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

-S.H.M. இஸ்மாயில் ஸலபி 

--------------------------------------------


மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது சில வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு சில முடிவுகள் செய்யப்படலாம். அந்த முடிவுகள் வேறு சூழல்களுக்குப் பொருந்தாமல் கூட இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஃபத்வா கொடுத்தவர் பற்றி எப்படி நடுநிலையாகப் புரிந்து கொள்வது என்ற விளக்கம் அவசியமாகும்.


உதாரணமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இனக் கலவர சூழல் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

Read More →
கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்!
கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்!

கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்

எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ

       

       கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் ராம நவமி கொண்டாட்டம் என்ற பெயரில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் கலவரம் செய்துள்ள செய்தி வீடியோ மற்றும் போட்டோவுடன் பரவியதை பார்த்தோம். 

     பல இடங்களில் முஸ்லிம்களின் கடைகள், வீடுகளில் கொள்ளையடிப்பது, உடமைகளை சேதப்படுத்துவது, பள்ளிவாசல்களின் மேலே ஏறியும் கூடிநின்றும் கூச்சல் குழப்பம் செய்வது, 

Read More →
கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன்,  வில்லிவாக்கம், சென்னை.
கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை.

கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா?

அஸாருத்தீன்,

வில்லிவாக்கம்சென்னை.

                பதில்: கிளிகுருவிகள் உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்தோஅடைக்காமலோ வளர்ப்பது ஆகுமானதாகும். அடைத்து வைப்பதன் மூலமாக பறவையின் சுதந்திரத்தை பறித்ததாக ஆகும் என்ற கருத்திலேயே கூண்டில் அடைப்பது பற்றி குறிப்பிட்டிருக்கின்றீர்கள். கூண்டுக்குள் அடைத்து வளர்த்தாலும் அவற்றுக்குத் தேவையான உணவுநீர் உள்ளிட்டவற்றை சரியான முறையில் கொடுத்து வந்தால் தவறாக ஆகாது.

                அனஸ்(ரலி) அறிவித்தார்கள்,

Read More →